Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன்களின் விலை குறைகிறது..! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!!

Senthil Velan
செவ்வாய், 23 ஜூலை 2024 (12:37 IST)
செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதமாக மத்திய அரசு குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இரண்டாவது முறையாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுக் கொண்டார். 
 
இந்நிலையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.  

குறிப்பாக,  செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதமாக குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

ALSO READ: தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்..! வணிகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

மேலும், புற்றுநோய்களுக்கான 3 மருந்துகளின் சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments