Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் நாளை முதல் உயரும் மதுபானங்களின் விலை; அதிர்ச்சியில் குடிமகன்கள்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (15:29 IST)
கர்நாடகாவில் குடிமகன்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நாளை முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளது.
இந்தியாவின் கஜானாவை நிரப்ப முக்கிய பங்கை வகிக்கிறது இந்த மதுபான விற்பனை. அரசு டார்கெட் வைத்தெல்லாம் மது விற்பனை செய்வதுண்டு. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இலக்கைத் தாண்டிலும் மது விற்பனை ஜோராக நடைபெறும்.

கர்நாடகத்தில் தனியார் நடத்தி வரும் மதுபானக் கடைகளில் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததால் வாட் வரி 5.5 சதவீதம் நீக்கப்பட்டது. ஆனால் கலால் வரி 18 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. விலை குறைப்பால் மதுவிற்பனை ஜோரானது.
இந்நிலையில் கர்நாடகாவின் பட்ஜெட் தாக்கலில், மதுபானங்களுக்கு கூடுதலாக 8 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளது. பீர், விஸ்கி உள்ளிட்ட அனைத்து மதுபான விலைகளும் விலை அதிகரிக்க உள்ளது. இந்த விலை அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments