Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டக் காரர்களின் காலில் விழுந்த காவல் அதிகாரி!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (18:09 IST)
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு  முதலமைச்சர்  3 தலைநகர் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள் 3 தலைநகர் கட்டும் திட்டத்தால் அமராவதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என  மண்டபம் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
அப்போது, அங்கு வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வீராரெட்டியின் காலில் விவசாயிகள் விழுந்தனர். ஆனாலும் கலைந்து செல்லாமல் இருக்கவே பதிலுக்கு காவல் அதிகாரியும் அவர்களீன் காலி விழுந்து அவர்களை அமைதி வழிக்கு கொண்டு வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments