Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலுக்கு வந்த வயதான பெண்ணை முதுகில் சுமந்து சென்ற காவலர் !!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (21:36 IST)
இந்த உலகில் தலைசிறந்தது என நாம் கருதும் மனிதநேயத்தை நாம் எதாவது ஒரு வகையில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்ற 58 வயது பெண் பக்தர் ஒருவர் அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் வந்து கீழே விழுந்தார்.

அதைப் பார்த்த பணியில் இருந்த காவலர் ஷேக் அர்ஷாத் என்பவர் உடனே அப்பெண்ணைத் தனது முதுகில் வைத்து சுமர் 6.கிமீ தூரம் சுமர்ந்து சென்று அவருக்கு தக்க மருத்துவ உதவி செய்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ணை சுமந்து சென்ற காவலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments