Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளாவில் பங்கேற்ற மக்களை போட்டோ பிடித்த இஸ்ரோ....வைரலாகும் புகைப்படங்கள்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:27 IST)
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து இஸ்ரோ வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செவ்வாய் கிழமை அன்று தொடங்கிய இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் அகோரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். மார்ச் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழா வட மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
 
10 கோடிக்கும் மேற்பட்ட சாமியார்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிறது.  தற்போது இந்த கும்பமேளாவ்பைப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இது இஸ்ரோ விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இஸ்ரோவில் கார்டோசாட் 2 இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இப்புகைப்படங்கள் கறுப்ப்பு வெள்ளையில் இருக்கிறது.
 
பலகோடி மக்கள் மற்றும் அகோரிகள் கலந்து கொண்ட இவ்விழா இந்துக்களின் முக்கியமான் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
 
தற்போது இஸ்ரோ விண்வெளியில் எடுத்துள்ள இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments