Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரின் மீது சாயந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்தவர் கைது!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (18:39 IST)
கேரளாவில் உள்ள தலச்சேரியில் நேற்றிவு காரில் சாய்ந்து  நின்றிருந்த சிறுவனை எட்டி உதைத்த  நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பொன்னியம்பலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது விஹ்ஷாத். இவர்   நேற்றிரவு கண்ணூர் தலச்செரியில் உள்ள துணிக்கடைக்குச் சென்றிருந்த நிலையில், தன் காரை வெளிப்புறமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அங்கு, வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 5 வயது சிறுவன், அந்தக் காரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அப்போது, வந்த ஷிஹ்ஷாத், அந்தச் சிறுவனை எட்டி உதைத்தார்.

இதில், முதுகில் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு  செய்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments