Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:11 IST)
துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் குடியரசுத் துணை தலைவர் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தங்கர் என்பவர் நேற்று அறிவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன்னர் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும் ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது  இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments