Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:11 IST)
துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் குடியரசுத் துணை தலைவர் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தங்கர் என்பவர் நேற்று அறிவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன்னர் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும் ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது  இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments