மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்.. டெல்லி எல்லையை முற்றுகையிட திட்டமா?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (07:34 IST)
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லை செய்த எம்பிஐ கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி எல்லையை முற்றுகையிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக தற்போது விவசாய சங்கங்கள் களமிறங்கியுள்ளனர். 
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசு தலைவரை விவசாய சங்கங்களையும் பிரதிநிதிகள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக குடியரசு தலைவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாகவும் முற்றுகையிடம் போராட்டம் நடக்கும் தேதி என்று அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்