Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி தொடங்க 7 நாட்கள் போதும் - தேர்தல் ஆணையம்

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (17:47 IST)
புதிய கட்சிகள் தொடங்க முதலில் 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் தற்போது 7 நாட்களில் புதிய கட்சிகள் தொடங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தால் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தியுள்ளது. அதேசமயம்  மற்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்திலும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டிலும் ஈடுபட்டுள்ளன.
 
இந்நிலையில்,  ஒரு புதிய கட்சியைத் தொடங்க இனிமேல் 30 நாட்கள் காத்திருக்க வேண்டியத நிலையில் அதனை 7 நாட்களாகக் குறைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
 
இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் இந்தப் புதிய உத்தரவு தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெரும் 5 மாநிலங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments