Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும்! - பிரதமர் மோடி ட்வீட்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:45 IST)
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேலைவாய்ப்பு தேசிய முகமை மற்றும் பொது தகுதி தேர்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  நாட்டில் பல கோடிக்கணக்கான் இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு  முகமை என்பது  பயனுள்ளதாக இருக்கும் எனவும், பொது தகுதித் தேர்வு மூலம்  நிறைய தேர்வுகள், விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறைவாகும் எனவும்  இந்த தகுதித்தேர்வுகள் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments