Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும்! - பிரதமர் மோடி ட்வீட்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:45 IST)
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேலைவாய்ப்பு தேசிய முகமை மற்றும் பொது தகுதி தேர்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  நாட்டில் பல கோடிக்கணக்கான் இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு  முகமை என்பது  பயனுள்ளதாக இருக்கும் எனவும், பொது தகுதித் தேர்வு மூலம்  நிறைய தேர்வுகள், விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறைவாகும் எனவும்  இந்த தகுதித்தேர்வுகள் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments