Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும்! - பிரதமர் மோடி ட்வீட்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:45 IST)
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேலைவாய்ப்பு தேசிய முகமை மற்றும் பொது தகுதி தேர்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  நாட்டில் பல கோடிக்கணக்கான் இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு  முகமை என்பது  பயனுள்ளதாக இருக்கும் எனவும், பொது தகுதித் தேர்வு மூலம்  நிறைய தேர்வுகள், விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறைவாகும் எனவும்  இந்த தகுதித்தேர்வுகள் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments