Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த அரைமணி நேரத்தில் குழந்தையைக் கொன்ற தாய்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (19:01 IST)
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்து அரைமணி நேரமே ஆன பெண் குழந்தையை வாய்காலி வீசிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்து அரைமணி நேரமே ஆன பெண் குழந்தையை வாய்காலி வீசிக் கொலைசெய்யப்பட்டது.  அந்தக் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அக்குழந்தையின் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments