Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த அரைமணி நேரத்தில் குழந்தையைக் கொன்ற தாய்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (19:01 IST)
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்து அரைமணி நேரமே ஆன பெண் குழந்தையை வாய்காலி வீசிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்து அரைமணி நேரமே ஆன பெண் குழந்தையை வாய்காலி வீசிக் கொலைசெய்யப்பட்டது.  அந்தக் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அக்குழந்தையின் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments