Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:10 IST)
ஆந்திர மாநிலம் சித்தூரில் கணவன் கைவிட்டதால் விரக்தியில் 2 பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலைக்குமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மா நிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி  பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த ஜோதி,  தன்  குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்ரி தீ வைத்துள்ளார்.

இதில் அக்குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

இதுக்கு தான் டிரம்புக்கு நோபல் பரிசா? பாகிஸ்தானை கிண்டல் செய்த ஒவைசி..!

முருகர் மாநாட்டிற்கு வரவிருந்த பவன் கல்யாண் விமானம் கோளாறு.. பயணம் ரத்தா?

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் கண்டனம், டிரம்ப் பரிந்துரையில் சறுக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments