Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க மத்திய வேளாண் அமைச்சகம் திட்டம்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (18:27 IST)
மத்திய வேளாண் அமைச்சகம் எண்ணெய் வித்துக்களை மேம்படுத்த சில யுக்திகளை வெளியிட்டுள்ளது

இனிவரும்  நான்கு ஆண்டுகளில் எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு உத்வேகம் கொடுப்பதில் மத்திய வேளாண் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.

பாரம்பரியமாக எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யப்படும் விவசாய நிலப் பகுதிகளில் மட்டுமல்லாமல்  இதர பகுதிகளிலும் கூட எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்ய ஊக்கம் தருவது, தரிசு நிலங்களை பயன்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதன் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு யுக்திகளை மத்திய வேளாண் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

வருகிற செப்டம்பர் 18, 19 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வேளாண் மாநாட்டில் இந்த யுக்திகள் பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் விளக்கம் கொடுக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments