Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களைவிட பிரியாணிக்காக அழு...எலும்புகளை முறி ..மகளுக்கு தந்தை எழுதிய கடிதம் வைரல் !

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (23:09 IST)
இந்த உலகில் ஆகப் பெரிய கலையும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் சிதையாமல் உள்ளது என்றால் அது எழுத்துதான். அந்த வகையில் எழுத்தில்  அண்ணா, கலைஞர்,  மு.வ, ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை.

இந்நிலையில் டுவிட்டரில் ஒரு தந்தை தன் மகளுக்கு சுறுக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

அதில், இன்று காலை நீ அழுவதைப் பார்த்தேன்.  உன்னைக் கடந்து செல்வபவர்களுக்காக நீ அழுக வேண்டாம். உன் மதிப்பை அறிந்துகொள், மக்கள் போவார்கள் வருவார்கள் ஆனால் உன்னை அவர்களுக்காக மாற்றிக் கொள்ளாதே.

நீ மக்களுக்காக அழுவதை விட பிரியாணிக்காக அழு. உனது உணவுப் பழக்கதில் டயட் கடைபிடி.  ஹனுமான் சலிசா புத்தகம் படி தினமும்.  உன்னை யாராவதும் வம்பிழுத்தால் அவர்களின் எலும்பை உடை மருத்துவமனைக்கு அனுப்பு என்று அதில் எழுதியுள்ளார். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதற்கு லைக்குள் குவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments