Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்ரன் சிங் நடிகையின் கடைசி ’வாட்ஸ் அப் ’பதிவு : வைரலான விவரம்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (12:59 IST)
சில நாட்களுக்கு முன் சிம்ரன் சிங் என்ற பிரபல நடிகை ஒரு பாலத்தின் கீழே கேட்பாரற்று இறந்து கிடந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தான் சாகும் முன் பேசிய வாட்ஸ் அப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஒடிஷா மாநிலத்தின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் சிங் ஆவார். செல்பி பிபோ , ரிக்‌ஷாவாலா,ரிம்ஜிம், தில் கா ராசா போன்ற ஆலபம் பாடல்களில் நடனம் ஆடி பிரபலமானார்.
 
இந்நிலையில் சாம்பல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மஹாநதி ஆற்றின் கரையில் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிம்ரன் சிங்கின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து இது கொலையா, தற்கொலையா என்ற ரீதியில்  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தன் கடைசி நேரத்தில், வாட்ஸ் அப்பில்  இருந்து தன் தோழிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார். 
 
அதில்,’ நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அனைவரையும் விட்டுச்செல்லுகிறேன்.’ இவ்வாறு சிம்ரன் சிங் அதில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments