Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டுகள் மாற்றம் பிரசவம் போன்றது: வெங்கையா நாயுடு

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (21:25 IST)
நாட்டில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியானது பிரசவம் போன்று நீண்ட காலத்திற்கு பலன் தரக்கூடிய தற்காலிக வலி என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.


 

 
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவையில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதத்தை தொடங்கினர்.  
 
விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். 
 
இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:-
 
ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான நடவடிக்கை, பிரசவத்தை போன்று தற்காலிக வலியானது. ஆனால் நீண்ட காலம் நன்மை தரக்கூடியது, என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள் திரு.மு.க.ஸ்டாலின்? ரூபாய் இலச்சினை மாற்றத்தால் அண்ணாமலை ஆவேசம்!

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்தியில் மட்டுமே பதில்.. டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

ரூபாய்க்கு புதிய இலச்சினை..! எல்லார்க்கும் எல்லாம்! - தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை Highlights!

இந்தியா வந்த இங்கிலாந்து பெண் வன்கொடுமை! இன்ஸ்டா நண்பன் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments