Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (16:47 IST)
மத்திய அரசு அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் கடைசி பட்ஜெட் என்பதாலும் பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் இதில் பல்வேறு சலுகைகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது உள்ள தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக இருக்கிறது. 
 
மேலும் ரூ . 2 5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
 
அதாவது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 20  %சதவீதமும், 10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 % வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments