Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வங்கி வந்த கணவர்- விவாகரத்து கோரிய மனைவி!

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (17:03 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வாங்கி  வந்த கணவர் மீது கோபம் கொண்ட மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
 
உத்தரபிரதேசம் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு  கணவரிடம் அவரது மனைவி  ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
 
அதன்பின்னர், கடைக்குச் சென்ற அவர்  பல கடைகளில் தேடியும் ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. எனவே ரூ.10 லிப்ஸ்டிக்கு பதிலாக ரூ.30 மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வந்து தன் மனைவியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.
 
இதனால் கோபம் கொண்ட அவரது மனைவி சற்று விலையுயர்வாக ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வாங்கி வந்ததாகக் கூறி கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.
 
மேலும், கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை எனக் கூறி கணவரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments