Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த குழந்தையை முட்புதரில் தூக்கி வீசிய கொடூரம் !

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:23 IST)
ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தையை முட்புதரில் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று எத்தனையோ தம்பதிகள் குழந்தைகள் இல்லையே என கவலைப் பட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையை வீசிச் சென்றுள்ளனர். 
 
பின்னர்,அந்த வழியே சென்ற மக்கள் முட்புதரில் குழந்தையில் அழுகுரல் கேட்கவே சென்று பார்த்து, குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முள் குத்தியதாலும், பிஞ்சு உடலில் அடிபட்டதாலும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இந்தக் குழந்தையின் பெற்றோர் யார் ?எனவும் இக்குழந்தையை வீசிச் சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments