Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேரப் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிய பெண் !

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (22:46 IST)
கல்வி கற்பதற்கு வயது வித்தியாசம் தேவை இல்லை. சமீபத்தில் ஒரு முதியவர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா மா நிலத்தில், உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தன் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமல்,  இரவு நேரப் பள்ளிக்குச் சென்ற கல்பனா 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரைப் பாராட்டி இவரது மகள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments