Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேரப் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிய பெண் !

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (22:46 IST)
கல்வி கற்பதற்கு வயது வித்தியாசம் தேவை இல்லை. சமீபத்தில் ஒரு முதியவர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா மா நிலத்தில், உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தன் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமல்,  இரவு நேரப் பள்ளிக்குச் சென்ற கல்பனா 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரைப் பாராட்டி இவரது மகள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments