Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.எஸ்.பியான மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை… வைரலாகும் புகைப்படம்

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (16:13 IST)
பெற்ற குழந்தைகளைப் படிக்க வைத்து அவர்கள் மேலும் மேலும் உயரிய பல பொறுப்புகளை வகிக்கும்போது அதைப்பார்த்து மகிழும் நல்ல உள்ளம் முதலில் பெற்றோர்தான்.

இந்நிலையில் ஆந்திராவின் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பெற்ற மகள் உயரதியான நிலையில் தந்தை அவருக்கு சல்யூட் அடிப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஆய்வாளராகப்( Inspector) பணியாற்றி வருபவர் ஷ்யாம்.

இவரது மகள் அதேபகுதிக்கு தற்போ துணைக் கண்காணிப்பாளராக( DSP) புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார்.

எனவே தனது மகள் தன்னைவிட உயரிய பதவிக்கு வந்துள்ளதால் ஷ்யாம் தனது மகளுக்கு சல்யூட் அடித்தார். இதுகுறித்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments