Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதக் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (21:06 IST)
மனைவின் நடத்தையின் சந்தேகம் எழுந்ததால், பெற்ற குழந்தையின் காலைப் பிடித்து தரையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சுகபிரம்பா ஆசிரம் அருகில், வாட்டர் ஹவுஸ் காலனியில் வசித்து வருபவர் முனி ராஜா.

இவர் தன் மனைவி சுவாதி  மற்றும் 3 மாத ஆண்குழந்தை  நிகிலுடன் வசித்து வந்தார்.
நான்கு  நாட்களுக்கு முன் குழந்தைக்கு நோய் வாய்ப்பட்ட நிலையில், நிகிலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி சுவாதியிடம் முனிராஜ் கூறியுள்ளார்.

பின்னர், முனிராஜுக்கும், சுவாதிக்கும் இடையே  சண்டை வந்ததுள்ளது,. அப்போது, ஆத்திரத்தில், முனிராஜ், நிகிலை தூக்கி தரையில் அடித்துள்ளார்.

இதில், நிகில் ராஜ் பலத்தை காயம் அடைந்தார், அவரை அருகில் வசிப்போர்  மருடத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு சசெய்து வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments