Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதக் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (21:06 IST)
மனைவின் நடத்தையின் சந்தேகம் எழுந்ததால், பெற்ற குழந்தையின் காலைப் பிடித்து தரையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சுகபிரம்பா ஆசிரம் அருகில், வாட்டர் ஹவுஸ் காலனியில் வசித்து வருபவர் முனி ராஜா.

இவர் தன் மனைவி சுவாதி  மற்றும் 3 மாத ஆண்குழந்தை  நிகிலுடன் வசித்து வந்தார்.
நான்கு  நாட்களுக்கு முன் குழந்தைக்கு நோய் வாய்ப்பட்ட நிலையில், நிகிலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி சுவாதியிடம் முனிராஜ் கூறியுள்ளார்.

பின்னர், முனிராஜுக்கும், சுவாதிக்கும் இடையே  சண்டை வந்ததுள்ளது,. அப்போது, ஆத்திரத்தில், முனிராஜ், நிகிலை தூக்கி தரையில் அடித்துள்ளார்.

இதில், நிகில் ராஜ் பலத்தை காயம் அடைந்தார், அவரை அருகில் வசிப்போர்  மருடத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு சசெய்து வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments