Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து வந்த 14 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (19:33 IST)
கேரளாவில் பெற்ற மகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலா ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஆலுவா அருகே 14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது. இவரது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படித்து வந்த பிற மதத்தைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை தெரிந்து கொண்ட தந்தை தன்  14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்துள்ளார். ஒரு வாரமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments