Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (18:20 IST)
அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக் கண்ணன் காலையில் கடற்கரையில் சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அமைச்சரின் ரூ, 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். 
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஒதியன் சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் வலைவீசித் தேடி வந்தனர். 
 
இந்நிலையில், புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்வா, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க வேண்டும் என அம்மாநில போலீஸாருக்கு கெடு விதித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments