Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (18:20 IST)
அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !

புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக் கண்ணன் காலையில் கடற்கரையில் சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அமைச்சரின் ரூ, 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். 
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஒதியன் சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் வலைவீசித் தேடி வந்தனர். 
 
இந்நிலையில், புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்வா, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க வேண்டும் என அம்மாநில போலீஸாருக்கு கெடு விதித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments