Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி கொடூர கொலை!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (12:16 IST)
புனே காட்டுபகுதியில் இளம் ஜோடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே பகுதியை சேர்ந்த மாணவி ஸ்ருதி (23), அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சார்தக் (24), புனேயில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

 
இந்த நிலையில் சார்தக் கல்லூரி அருகே வீடு வாடகையிலும், ஸ்ருதி விடுதியிலும் தங்கி படித்து வந்தனர். கடந்த 2 ஆம் தேதி  ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
 
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சார்தக் பைக் கிடைத்துள்ளது. இதனால் சந்தேகத்தில் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் கொடூர கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்