Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி.... சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (18:34 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து  பெங்களூரு திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 63 வயதுடைய நபரின் மாதிரிகள் வேறாக உள்ளது. அதை ஐசிஎம் ஆருக்கு அனுப்பட்டுள்ளது.

 இதைப்பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments