Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி.... சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (18:34 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து  பெங்களூரு திரும்பியவரின் கொரொனா மாதிரி டெல்வடா அல்ல என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 63 வயதுடைய நபரின் மாதிரிகள் வேறாக உள்ளது. அதை ஐசிஎம் ஆருக்கு அனுப்பட்டுள்ளது.

 இதைப்பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments