Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ..கயிறு கட்டி மீட்ட மக்கள்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (23:59 IST)
குஜrராத் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை மக்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில்,குஜராத்  மா நிலத்தில் உள்ள சவுராஷ்டிர பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜாம் நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இடையே ஒரு பேருந்து சென்றபோது, விபத்தில் சிக்கியது. அதில் இருந்தவர்களை மீட்பதற்காக மக்கள் கயிறு கட்டி, அப்பெருந்தை மீட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

6 மாநில கேஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்

எடப்பாடியார் டெல்லி விசிட் எதிரொலி! டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments