Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்...

Webdunia
வியாழன், 28 மே 2020 (23:07 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றீல் விழுந்தான். 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.

தெலுங்கானா மாநிலம்  கேடக் மாவட்டத்தில் உள்ள போச்சம் பள்ளி கிராமத்தில் உள்ள அழ்துளை கிணறு நீரில்லாததால் மூடப்பட்டது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த சாய் வரதன் என்ற சிறுவன்  திடீரென்று ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

பின்ன பலரும் முயற்சித்து சிறுவனை மீட்கமுடியாத நிலையில், தீயணைப்புத்துறையின தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அதுவரை சிறுவனுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. பின்னர், 12 மணிநேர போராட்டத்திற்கு பின் 17 அடி ஆழத்தில் இருந்து சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கபட்டான். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக  கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments