Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை மட்டும் குறிபார்த்து துரத்தி கொத்தும் பாம்பு…அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:52 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்புர் என்ற கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுள்ள சிறுவனை மட்டும் ஒரு பாம்பு தொடர்ந்து கடிப்பதும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருவதும் தொடர்கதை ஆகி வந்துள்ளது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளதாவது :

என் மகனை மட்டும் பாம்பு தொடர்ச்சியாகக் கடித்து வருகிறது. இத்துடன் பலமுறை அப்பாம்பும் கடித்துள்ளது. இது ஏன் எனத் தெரியவில்லை.  இங்கிருப்பதால்தான் என் மகனைப் பாம்பு கடிக்கிறது என நினைத்து என் தூரத்து உறவினர் வீட்டுக்கு அனுப்பினால் அங்கேயும் அவன் அப்பாம்பைக் கண்டதாகக் கூறுகிறான். மகனை பாம்பு இதுவரை 8 முறை கடித்துள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments