Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை மட்டும் குறிபார்த்து துரத்தி கொத்தும் பாம்பு…அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:52 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்புர் என்ற கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுள்ள சிறுவனை மட்டும் ஒரு பாம்பு தொடர்ந்து கடிப்பதும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருவதும் தொடர்கதை ஆகி வந்துள்ளது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளதாவது :

என் மகனை மட்டும் பாம்பு தொடர்ச்சியாகக் கடித்து வருகிறது. இத்துடன் பலமுறை அப்பாம்பும் கடித்துள்ளது. இது ஏன் எனத் தெரியவில்லை.  இங்கிருப்பதால்தான் என் மகனைப் பாம்பு கடிக்கிறது என நினைத்து என் தூரத்து உறவினர் வீட்டுக்கு அனுப்பினால் அங்கேயும் அவன் அப்பாம்பைக் கண்டதாகக் கூறுகிறான். மகனை பாம்பு இதுவரை 8 முறை கடித்துள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments