Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதலாளி !

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (20:25 IST)
வாரணாசியில் உள்ள சிங்ரா பகுதியில்   ஒரு பிரபல ஹோட்டல் உள்ளது. இங்கு  ஒரு மாணவி சாப்பிட வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த ஹோட்டல் ஓனருக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. அதனால் ஹோட்டல் ஓனர் அம்மாணவியை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் உள்ள சிங்ரா பகுதியில்   காசி பித்யாபீட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பக்கத்தில் ஒருபிரபல தனியார் ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்கு வந்த ஸ்வேதா என்ற மாணவி(22) , அந்த ஹோட்டலின் முதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓனர் அம்மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
 
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிகிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஓனரை போலீஸார் கைது செய்தனர். தற்போது போலிஸார் அவரிடம்  விசாரித்து வருகின்றனர். ஓனர் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments