Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய வெடிப்பு : மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (20:04 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதில் சில இடங்களில் கனமழை பெய்துவருவதால் மரங்கள் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சரிந்துவிழுவது, சாலையில் வெள்ளம் ஓடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் கர்நாடகாவின் பெலகாவியில் நிப்பாளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது.
 
இதனால் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றன, இதனால்  மக்களும் பெரிதும் அதிர்ச்சி அடைந்து பயணமும் பாதிக்கப்பட்டது. 
 
தற்போது பெலகாவியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவு பள்ளம் ஏற்பட்டதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட இது பரவலாகிவருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments