Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீதியில் சென்ற நபரை தாக்கிய கரடி....

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (22:58 IST)
ஒடிசா மாநிலம் கலஹந்தி மாவட்டத்தில் உள்ள பவானிபட்டா என்ற பகுதியில் நுழைந்த
ஒரு கரடி  அவ்வழியே வந்த ஒருவரை தாக்கியது.   அவரது அலறைக் கேட்ட அருகில் உள்ளோர் .


வந்து கைத்தடிகள் கொண்டு கரடியை விரட்டி நபரை மீட்டனர்.

பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து கரடியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments