Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் தலைக்கு ரூ. 10 கோடி அறிவித்த அரசியல் பிரமுகர் மீண்டும் பா.ஜ.க.வில்.இணைந்தார்...

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (15:36 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும்  பத்மாவத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இது வரலாற்றை மறைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டதாக  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்தனை எதிர்ப்புகளையும்  மீறி இந்தப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
அப்போது எழுந்த கண்டனக் குரல்களில் மிக முக்கியமானது பா.ஜ,க வின் மூத்த தலைவரான சுரா பால் அமு உடையதாகும். 
 
அதில் அவர் கூறியிருந்ததாவது:
 
"நடிகை தீபிகா படுகோனே மற்றும் பத்மாவத் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை கொண்டு வந்து கொடுத்தால் ரூ.பத்து கோடி பரிசுத்தொகை தருவதாக அவர், அறிவித்திருந்தார்."
 
அதனைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வின் அடிப்படை உறிப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
இப்போது மீண்டும் அவர் பாஜ.க.வில் இணைந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மீண்டும் ’எனது தாய் வீட்டிற்கு வந்துள்ளேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments