Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகள் நடத்தும் எப்.எம். ரேடியோ: விரைவில் ஒலிபரப்பு

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (02:26 IST)
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ விரைவில் தொடங்கவுள்ளது.


 

 
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வானொலி சேவையை சிறை கைதிகள் மட்டுமின்றி தானே மற்றும் மும்பை நகர மக்களும் கேட்டு ரசிக்க முடியும் என சிறை சூப்பிரண்ட் ஹிராலால் ஜாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மூலம் இந்த ஒலிபரப்பை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments