Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் வெள்ளப்பெருக்கு; நிலச்சரிவு! – உதவிகரம் நீட்டிய தலாய்லாமா!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (08:28 IST)
அசாமில் கடந்த வாரம் முதலாக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய்லாமா நிதி உதவி செய்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அசாமில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் அசாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்காக தன் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments