Webdunia - Bharat's app for daily news and videos

Install App

62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்ற பெண் மரணம்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (07:20 IST)
கடந்த 2004ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்று உலக அளவில் அதிக வயதில் சோதனைக்குழாய் குழந்தை பெற்ற பெண் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றார். 



 
 
இந்த நிலையில் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்று சாதனை புரிந்த பவானியம்மா என்ற பெண் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வ்யது 76
 
பவானியம்மாவுக்கு சோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தை ஒருசில மாதங்களில் இறந்துவிட்டதால் தனிமையில் பொழுதை கழித்த அவர், மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments