Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதியில் ஈடுபடலாம் - இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (14:45 IST)
டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!
 
சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனவே முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments