Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகள்

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (14:53 IST)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிறப்பு காவல் அதிகாரியை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்த முடாசீர் அகமது என்பவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார். 
 
நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர். 
 
இதேபோல் காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன் சலீம் என்ற காவலரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்தனர்.
எனவே அவ்வாறு நிகழாமல் தடுக்க போலீஸார் முடாசீர் அகமதை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments