Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:24 IST)
தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பை விமான நிலையத்திலிருந்து தீவிரவாதி ஒருவர் தப்பி செல்லவுள்ளதாக, தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் தப்பி செல்ல முயன்ற  ஜைனூல் ஆபுதீன் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட   ஜைனூல் ஆபுதீன், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
இவர் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments