Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:24 IST)
தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பை விமான நிலையத்திலிருந்து தீவிரவாதி ஒருவர் தப்பி செல்லவுள்ளதாக, தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் தப்பி செல்ல முயன்ற  ஜைனூல் ஆபுதீன் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட   ஜைனூல் ஆபுதீன், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
இவர் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments