Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர குண்டுவெடிப்பு… மக்கள் அதிர்ச்சி…

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (18:53 IST)
லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர். இதில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த மக்களை மீட்கும் பணி துரியதமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து போலீஸார் விசாரணாஇ செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments