Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர குண்டுவெடிப்பு… மக்கள் அதிர்ச்சி…

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (18:53 IST)
லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர். இதில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த மக்களை மீட்கும் பணி துரியதமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து போலீஸார் விசாரணாஇ செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments