Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர குண்டுவெடிப்பு… மக்கள் அதிர்ச்சி…

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (18:53 IST)
லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர். இதில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த மக்களை மீட்கும் பணி துரியதமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து போலீஸார் விசாரணாஇ செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments