Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தை நாடிய கோயில்கள்! முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Sinoj
புதன், 20 மார்ச் 2024 (22:40 IST)
உ.பி.,-ல் கோயில்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய  மாநில அரசின்   நிதியைப் பெற அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கோயில்கள் மாநில அரசின் நிதியைப் பெற  நீதிமன்றத்திற்கு வருவது குறித்து நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
 
 உத்தரபிதேச மாநிலத்தில் உள்ள கோயில்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய  மாநில அரசின்   நிதியைப் பெற அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
 
இந்த வழக்கில் அரசு தரப்பில், நிதிப் பற்றாக்குறையால் கோயில்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இதற்கு நீதிமன்றம், இவையெல்லாம்  தானாக நடக்க வேண்டிவை. இதுதொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments