Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமினில் வந்த எம்.எல்.ஏ மறுநாளே மீண்டும் கைது: தெலுங்கானாவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:51 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஜாமினில் வெளிவந்த எம்எல்ஏ மறுநாளேமீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்லாமிய மதத்தை கடுமையாக விமர்சித்ததாக தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுப்படி ர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
நீதிமன்ற தடையை மீறி வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
தெலுங்கானா  எம்எல்ஏ ஜாமினில் வெளிவந்த மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments