Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமினில் வந்த எம்.எல்.ஏ மறுநாளே மீண்டும் கைது: தெலுங்கானாவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:51 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஜாமினில் வெளிவந்த எம்எல்ஏ மறுநாளேமீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்லாமிய மதத்தை கடுமையாக விமர்சித்ததாக தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுப்படி ர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
நீதிமன்ற தடையை மீறி வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
தெலுங்கானா  எம்எல்ஏ ஜாமினில் வெளிவந்த மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments