Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்; தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (10:33 IST)
பாஜக அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

 
தமிழக சட்டசபையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் தெலுங்குதேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. மேலும் மோடி அரசுக்கு எதிராக ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இன்று நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர உள்ளது.
 
இதற்கு மக்களவையில் ஆதரவு தெரிவிப்போம் என்று தெலுங்குதேசம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments