Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் நமக்கு சரி வராது: பிரபல நடிகர் முடிவு!!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (15:32 IST)
தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
2008 ஆம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை துவங்கினார் சிரஞ்சீவி. 2009-ல் நடந்த ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது இந்த கட்சி. அதன்பிறகு தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சிரஞ்சீவி கடந்த ஓராண்டாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சிரஞ்சீவி முழுமையாக அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 
சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், 'ஜன சேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருவை காணோம் சார்! புகார் கொடுத்த ஜி.பி.முத்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

மே 16ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்.. முழு விவரங்கள்..!

ரூ.7000 விலையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்! என்னென்ன சிறப்புகள்?

”எல்லையில போயா சண்டை போட்டாங்க?” செல்லூர் ராஜு சர்ச்சைக்கு பேச்சுக்கு கண்டனம்! - முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

வக்ஃபு திருத்தத்திற்கு எதிராக திமுக அரசு என்ன செய்தது? எப்போது செய்வீர்கள்? - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments