Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணை - மோடி உத்தரவு

டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணை

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2016 (08:07 IST)
விவிஐபிக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் உரையால்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
 

 
இந்தியாவில் உள்ள விவிஐபிக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் உரையால்களை, முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமம் ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்தது.
 
இது குறித்து, விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. அதில், 29 பக்க விசாரணை அறிக்கையை சுரேன் உபால் பிரதமர் அலுவலகத்தில் கடந்த ஜுன் 1ம் தேதி தாக்கல் செய்தார். அதில், எஸ்ஸார் குழுமம் மீதான புகார் உண்மை என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments