Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய்க்கு காலை உணவு: ஐதராபாத் மேயர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2014 (12:20 IST)
தெலங்கானாவின், ஐதராபாத்தில் மலிவு விலை உணவகங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ளது. இதில் காலை உணவை ஒரு ரூபாய்க்கு வழங்க ஐதராபாத் மேயர் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் அம்மா உணவகம் போல், தெலங்கானாவின் ஐதராபாத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டு 5 ரூபாய்க்கு உணவு வழங்கபட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஐதராபாத் மேயர் முகம்மது மஜீத் உசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திட்டத்தினால் வசூலிக்கப்படும் வரி பணம் மக்களுக்கு சிறந்த முறையில் பயன்படும் வகையில் செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments