Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமான் கனவு எதிரொலி: தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டிய பக்தர் கைது

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (05:45 IST)
தெலுங்கானா மாகாணத்தில் உள்ள ஒரு சிவபக்தர் ஒருவர் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டி பரபரப்பை ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.





தெலுங்கானாவின் ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியை சேர்ந்த லகான் மனோஜ் என்ற சிவபக்தரின் கனவில் ஹைதராபாத் - வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் சிவலிங்கம் இருப்பதாக சிவபெருமான கூறினாராம். உடனே இந்த விஷயத்தை அவர் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

அந்த அதிகாரியும் அவர் சொன்ன இடத்தில் குழிதோண்ட அனுமதித்துள்ளார். சுமார் 8 அடிக்கும் மேல் குழிதோண்டியும் எந்த லிங்கமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் - வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் குழிதோண்டியதால் டிராபிக் நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குழிதோண்டிய பக்தரையும், குழிதோண்ட அனுமதித்த கிராம நிர்வாக அதிகாரியையும் போலீசார் கைது செய்தனர்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments