Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பயமா.. எங்களுக்கா? கோழிக்கறியை வெளுத்துக்கட்டிய அமைச்சர்கள்!!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (11:26 IST)
கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவாது என தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர். 
 
கடந்த சில மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 2800ஐ தாண்டிவிட்ட நிலையில், தொடர்ந்து தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், கோழிக்கறி, முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா தாக்கும் என செய்தி வெளியான நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்க, தெலங்கானா அமைச்சர்கள் பொது இடத்தில் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்டு அச்சத்தை போக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments