Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடா! அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (10:06 IST)
தெலுங்கானா அரசு, தங்களது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக 30% சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இது குறித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்த, வெளிப்பணி ஊழியர்கள் உள்ளிட்ட 9.17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். 
 
அதோடு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடை தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments