Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடா! அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (10:06 IST)
தெலுங்கானா அரசு, தங்களது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக 30% சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இது குறித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்த, வெளிப்பணி ஊழியர்கள் உள்ளிட்ட 9.17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். 
 
அதோடு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடை தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments