Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைகளை மூட தெலங்கானா அரசு யோசனை...

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:02 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஐந்து துணை சிறைகளை மூட அந்மாநில அரசு முடிவு செய்துள்ளதாம். அம்மாநிலத்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்த்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து, சிறைத்துறை டிஜிபி வி.கே.சிங் பின்வருமாறு கூறியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து 35 கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகின்றது. எனவே, 5 கிளை சிறைகளை அவற்றை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
10 அறைகள் கொண்ட அர்மூர் சிறையில் தற்போது வெறும் இரண்டு கைதிகள் மட்டுமே உள்ளனர். 17 அறைகள் கொண்ட போதன் சிறையில் இரண்டு கைதிகள் மட்டுமே உள்ளனர். மற்ற சிறைகளிலும் குறைவான கைதிகளே உள்ளதால் அவற்றை மூட முடிவு செய்துள்ளோம்.
 
மேலும், அண்டை மாநிலங்களில் உள்ள கைதிகளை அடைக்க மூடப்பட்ட சிறைகளை வாடகைக்கு விடும் திட்டத்தையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments